கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

* சூப்பருக்கும் ஆப்பருக்கும் என்ன வித்தியாசம் 
    அன்பான மனைவி இருந்தால் அது சூப்பர் 
    அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது ஆப்பர்.

* இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு 
   இதுக்கு  நடுவுல நமக்கு எதுக்கு ஆளு   

* ஒருவன்   : ஏன் மச்சான் கால் பன்னால 
    மற்றவன் : பலன்சே இல்ல மச்சான் 
    ஒருவன்  :  பாலன்ஸ் இல்லன்னா சுவத்துல சாஞ்சுகிட்டு கால் 
                        பண்ண வேண்டியது தானே?
   மற்றவன் : ????

* சண்டே  ஆனா ஜாலியா சண்டை போடலாம்  ஆனால் 
   மண்டே ஆனா ஜாலியா மண்டைய போடா முடியுமா ..

* போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்ட போலீஸ் வரும் 
   ரயில்வே  ஸ்டேஷனுக்கு போன் போட்ட ரயில் வருமா...

*  குளவி கொட்டின வலிக்கும்
   தேள் கொட்டின வலிக்கும் 
     ஆனா ,
    முடி கொட்டினா வலிக்குமா....

* தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம் 
   பன்னீரை பன்னின்னு சொல்ல முடியுமா..

* எமன் சிரிச்சால் 80 ல் மரணம் 
  உமன் சிரிச்சால் 20 மரணம் .

* தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி 
   பொண்ணு சிரிச்ச வளரும் தாடி

* டீ  கடையில் இருக்கும் மசாலா வடை 
   திரும்பி பாக்க வைக்கிறது ரெட்ட சடை 
 
* ஆடிக்கு பின்னால் ஆவணி 
   தாடிக்கு பின்னால் தாவணி.

* நண்பர்கள் எப்போதும் ஒன்னுக்குள் ஒன்னு 
   அவர்களை பிரிந்தால் கரணம் பொண்ணு 

நன்றி SMS அனுப்பிய நண்பர்களுக்கு