கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

நான் பெற்ற இன்பம் எல்லாம் பெற வேண்டும் 
மின் அஞ்சலில் வந்ததை உங்களுக்கு சமர்பிக்கிறேன் 

(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

அவன் : ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்

             காத்திருந்தேன்

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன்  : இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள்   : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு  மிகப் பெரிய

                 சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று

                    நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?



(தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள்