கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

1) ஆண்களை விட பெண்கள் எப்போதும் அழகுதான்
ஏனென்றால் உண்மையை விட பொய்
எப்போதும் அழகாத்தான் இருக்கும்


2) நீ விழிதிருப்பாய் என்ற நம்பிக்கையில்
நான் உறங்க செல்கிறேன்
இதயத்தை பார்த்து இமைகள் சொன்னது


3) உலகத்தை நீ ரசிக்க வேண்டுமானால்
உன் காதலியோடு இரு
உன்னை உலகம் ரசிக்க வேண்டுமானால்
உன் நண்பர்களோடு இரு


4 ) மொக்கைகள்
திரும்பி திரும்பி பார்க்க
வைத்தது திரும்பத அவளின் முகம்
ஆனால்
அவள் திரும்பியதும் மாறியது
என் முகம்
ஏன்னா
அவ சப்ப பிகர் மச்சி


5) டாக்டர் : என்ன சோப் யூஸ் பண்றீங்க ?
சர்தார் : கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் பிருஷ்
டாக்டர் : அது என்ன இன்டர்நேஷனல் கம்பெனியா
சர்தார் : இல்ல கோபால் என்னோட ரூம் மேட்..



2 comments:

பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
உங்களுக்கும்...
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

VARUKAIKKU NANRI
NANBARE...
sakthistudycentre.blogspot.com

Post a Comment