அன்பே
ஆருயிரே
இன்பம் இல்லையடி
ஈரைந்து திங்களாய்
உன்னைகாணமல்
ஊனமாகி விட்டதடி நெஞ்சம்
என்று உன்னைகான்பேன் என
ஏங்கி தவிக்குதடி என் நெஞ்சம்
ஐயப்படாதே கண்ணே
ஒரு வார்த்தை சொல்
ஓடி வருவேன்
ஔவ்வளவு எதிர்ப்பையும் அத்துமீருவேன் உன்னை மணக்க.....
அன்பே
1. மொபைல் துரு பிடிக்காது
(அதெல்லாம் நல்ல மொபைல் வச்சி இருக்குறவங்களுக்கு
நமக்கு இல்ல )
2. டைம் பாஸ் ஆகும்
(அதெல்லாம் டைம் இருக்குறவங்களுக்கு )
3. படிப்பவர் சந்தோஷ படுவார் .
(இந்த ஓட்ட மொபைல் ல இருந்து கூட sms வருதேன்னு )
4. தொடர்புகள் (contact) இருக்கும்
(மொபைல் ல )
5. எப்போதும் பிஸியா இருப்பீங்க
(இப்ப மட்டும் எப்படி இருக்கோமாக்கும்)
6. சோம்பேறி யா இருக்க மாட்டீங்க
(அப்படியா.....)
7. விரல்கள் ஆக்டிவா இருக்கும்
( இல்லாட்டி குஷ்டம் வந்துடும் )
8. ABCD மறக்காம இருக்கும்
(அத தவிர மத்ததெல்லாம் மறந்திடும் )
9. படைப்பாற்றல் (creative mind ) திறன் அதிகமாகும்
(அப்படின்னா என்ன ..)
10. உங்கள யாரும் கஞ்சன்னு சொல்ல மாட்டாங்க
(இது ஒன்னு போதுமா)
நன்றி :SMS