ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நா யும், கழுதையும் இருந்துச்சு.
ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ரா த்திரி நல்லாதூங்கிட்டுருக்கும் போது
வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.
சலவை தொழிலாளி நடப்பது தெரியா மல்நல்ல உறக்கத்திலிருக்க,
திருடனைப்பார்த்த நாய் குரைக்கா மல்கம்முன்னு இருந்துச்சு.
சரியா சோறே போடறதில்லை,
சரியா சோறே போடறதில்லை,
இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும் னு நாய் குரைக்கவில்லை.
அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
குரைச்சு முதலாளியைஎழுப்புவான் னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி நாமளாவது சத்தம்போட்டு மு தலாளிக்கு திருடன் வந்ததை அலர் ட் பண்ணு வோம்னு கத்த ஆரம்பிச்சு து. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவி ட்டான். சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி
ஒருகட்டையை எடுத்து பளார்னு கழு தை தலைல ஒரே அடி.
கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரி யாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டி விட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.
நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத் திருக்கோஅதைமட்டும்தான் செய்யனு ம் ஓவரா சீன் போட்டாஇப்படித்தா ன்.
நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்
இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...
கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்
கழுதை சும்மாகத்தியிருக்காது கா ரணாமாகத்தான் கத்தியிருக்கும்
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு
வந்ததால்தான் கழுதை கத்தியது எனப்புரிந்துக்கொண்டான்.
அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையா ன சாப்பாடு போட்டான்.
நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.
கழுதையோட ஆர்வக்கோளாறும், விசு வாசமும் முதலாளிக்குபிடித்துவிட
கழுதையோட ஆர்வக்கோளாறும், விசு
இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வே லைகொடுத்தாலும் செய்யிறான்னு மு தலாளியின் எல்லாவேலைகளையும் கழு தையை செய்ய வைத்தான்.
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையு ம் கழுதையின் மேல்சுமத்தப்பட் டது.
நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையைபார்த்து சிரித்துக்கொண் டிருந்தது. வேலை செய்து அலுத்து ப்போனகழுதை இப்போது வேறு வேலைக் கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...
நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இ ப்படியும் நடக்கலாம்.
நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இ