கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

பெண்ணே!
கண்ணுக்குள் உன்னை 
ஒளித்து வைத்து 
இமைகள் என்னும் 
கதவுகள்  அடைத்து 
காத்து வருகிறேன் 
கனவில் 
நீ களவு போவதற்காக..

.

0 comments:

Post a Comment